சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Saturday, 5 February 2022

கால் படாத காடு

 பூமியின் இயற்கை வளத்தை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் மனிதனின் கால் படாத காட்டுக்குள் சென்று பாருங்கள்.!



உரமிடப்படாத நிலம்!

உழுவப்படாத நிலம்!

நெகிழியில்லாத நிலம்!


பறவைகளும், விலங்குகளும் பரவசமாக வாழும் இடம்...!


சுவர்க்கம் போல் காட்சியளிக்கும்!


- ஆவுடை யூனுஸ்


#காடு #மரம் #நிலம் #இயற்கை #சுற்றுச்சூழல்

0 comments:

Post a Comment