பூமியின் இயற்கை வளத்தை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் மனிதனின் கால் படாத காட்டுக்குள் சென்று பாருங்கள்.!
உரமிடப்படாத நிலம்!
உழுவப்படாத நிலம்!
நெகிழியில்லாத நிலம்!
பறவைகளும், விலங்குகளும் பரவசமாக வாழும் இடம்...!
சுவர்க்கம் போல் காட்சியளிக்கும்!
- ஆவுடை யூனுஸ்
#காடு #மரம் #நிலம் #இயற்கை #சுற்றுச்சூழல்
0 comments:
Post a Comment