சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Saturday, 5 February 2022

வெற்றி உன்னை தேடிவரும்

 ஒருவன் எதை செய்கிறானோ அதையே தானும் செய்ய வேண்டுமென நினைத்து, தன் சுயத்தை இழக்காதே!


தனக்கு என்ன வருமோ அதையே செய்...


உலகம் பறந்து விரிந்தது. உலகத்தை கண் திறந்து

மனம் திறந்து பார்...


ஆயிரம் விசயங்கள் உண்டு. அதில் சரியானதை தேர்ந்தெடு.


வெற்றி உன்னை தேடிவரும்...

மாலை உன் கழுத்தில்

தொங்க தவமிருக்கும்...


உனக்கான பாதை உன்னைவிட வேறு யாருக்கும் நன்றாக தெரியாது!


தேர்ந்தெடு தேர்ச்சிப்பெறு...


✍ஆவுடை யூனுஸ்

0 comments:

Post a Comment