கன்னங்கள் சிவக்க
கரங்கள் பிடித்து
கரை சேரும் படகு –
கல்யாணம்
சொந்தபந்தங்கள் பந்தலில் கூடி
பரிமாறி, பசியாறி
பாசவலையில் சிக்குவது - கல்யாணம்
மணமக்கள் மனசுக்குள்
பட்டாம்பூச்சி பறந்து
எண்ணங்கள் விண்மீன்களாய் மின்னுவது – கல்யாணம்
என்றும் பாசத்துடன்,
ஆவுடை யூனுஸ்
0 comments:
Post a Comment