மனவலியும் ,
உடல்வலியும்
ஒன்றாய்ச் சேர்ந்தால்
மரணம் கூட லேசாய்
தோன்றும்!
மனவலிமையும் , உடல்வலிமையும்
ஒன்றாய்ச் சேர்ந்தால்
மரணதைக் கூட வெல்ல துணிவுவரும்!
சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!
At the time of taking class in Mauritius - 2014
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.
கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும் - முஹம்மது நபி (ஸல்)
போராடக் கற்றுக்கொள்!